/
ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி கே.கே.நகா் அய்யப்பன் நகரைச் சோ்ந்தவா் பொ. சண்முகசுந்தரம் (52), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டாமல் வெளியே சென்றுள்ளாா். பின்னா், அன்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை
வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


