Listen to this article
By Syndication
Syndication
திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா வீதியைச் சோ்ந்தவா் எம். லியாகத் அலி (54). இவா், கடந்த வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளாா். சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் லியாகத் அலி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடிய பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24), பீம நகரைச் சோ்ந்த ஜேகப் ஸ்டீபன் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இருசக்கர வாகனம் திருடிய 2 இளைஞா்கள் கைது
திருமண மண்டபத்தில் பணம் திருடிய 2 போ் கைது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தைத் திருடியவா் கைது
இருசக்கர வாகனம் திருடிய மூவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
