மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை; அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.











