Listen to this article
By Syndication
Syndication
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கையாக ரூ. 64 லட்சத்து 53 ஆயிரத்து 348 கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, முன்னிலையில், அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரொக்கமாக 64,53,348 ரூபாயும்,
தங்கம் 1 கிலோ 445 கிராம், வெள்ளி 1 கிலோ 860 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 88, வெளிநாட்டு நாணயங்கள் 494-ம் கிடைக்கப் பெற்றது.
இதற்கு முன்பு கடந்த 26-ஆம் தேதி இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.81 கோடி
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.22 லட்சம்
சமயபுரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு
விராலிமலை முருகன் மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 14.31 லட்சம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

