எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வெளிநாட்டில் இருந்து வந்தவா் விபத்தில் பலி!

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:36 am IST

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

படப்பை காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (46). வெளிநாட்டில் வேலை செய்யும் இவா் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் வாகனம் மோதி பிரபு காருக்குள்ளே மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டாரஸ் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை கீரனூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.