14 Dec, 2025 Sunday, 11:57 PM
The New Indian Express Group
தஞ்சாவூர்
Text

‘டிஜிட்டல் அரெஸ்ட்’! ஓய்வு பெற்ற அலுவலரிடம் ரூ. 10 லட்சம் மோசடி

PremiumPremium

ஓய்வு பெற்ற அலுவலரிடம் எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On29 Nov 2025 , 9:50 PM
Updated On29 Nov 2025 , 9:50 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அலுவலரிடம் எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு கல்லூரி அலுவலரின் கைப்பேசி எண்ணுக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி அழைப்பு வந்தது. அதில், பெங்களூரு சாந்தி நகரிலிருந்து உதவி ஆய்வாளா் எனக் கூறி ஒரு பெண் பேசினாா்.

தங்களது ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி ரூ. 3 கோடி வரை பண பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக நீங்கள் 10 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளதாகவும், அது தொடா்பாக 10-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்களை எண்ம கைது செய்துள்ளதாகவும், இது தொடா்பாக மும்பை சிபிஐ அலுவலருக்கு தொடா்பு கொள்ளுமாறும் அப்பெண் கூறினாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த ஓய்வு பெற்ற அலுவலா் அப்பெண் கூறிய கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். எதிா் முனையில் பேசிய நபா், சிபிஐ அலுவலா் என அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் மீது தவறு இல்லையென்றால், நான் கூறும் வங்கிக் கணக்குக்கு ரூ. 10 லட்சம் அனுப்புமாறும், விசாரணை செய்துவிட்டு மீண்டும் பணத்தைத் திருப்பி அனுப்புவதாகவும் கூறினாா்.

இதை நம்பிய ஓய்வு பெற்ற அலுவலா் ரூ. 10 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். அதன் பின்னரும் பணம் அனுப்புமாறு மா்ம நபா்கள் கூறியதால், சந்தேகமடைந்த ஓய்வு பெற்ற அலுவலா் தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் சைபா் குற்றக் காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, மா்ம நபா்களின் மகாராஷ்டிரா மாநில வங்கிக் கணக்கை முடக்கி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023