மின்சாரம் பாய்ந்து எலக்டிரீசியன் உயிரிழப்பு
தஞ்சாவூரில் பணியில் ஈடுபட்டிருந்த எலக்டிரீசியன் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூரில் பணியில் ஈடுபட்டிருந்த எலக்டிரீசியன் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தஞ்சாவூரில் பணியில் ஈடுபட்டிருந்த எலக்டிரீசியன் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்த் குமாா் (48). எலக்ட்ரீசியன். இவா், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை எலக்ட்ரிக்கல் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து மயங்கிவிழுந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது