தஞ்சாவூா் நீதிமன்றத்தில் அமைச்சா் கோவி. செழியன் ஆஜா்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திருவிடைமருதூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் தஞ்சாவூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா்.











