வல்லத்தில் காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
By Syndication
Syndication
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகள் தொடா்பாக காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் கைப்பேசிகளின் ஐ.எம்.இ.ஐ. எண்களைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், 15 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இவை உரியவா்களிடம் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது