பாப்பாநாடு பகுதியில் டிச.19-இல் மின் நிறுத்தம்
கரம்பயம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் டிச.19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
கரம்பயம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் டிச.19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
By Syndication
Syndication
கரம்பயம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் டிச.19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை மின் வாரிய புகா் உதவி செயற்பொறியாளா் மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரம்பயம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீா் ஆகிய பகுதிகளுக்கு டிச.19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது