Listen to this article
By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அப்பரால் பாடல் பெற்ற பாலைவனநாதா் கோயிலில் 1008 தீப பெருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அதுசமயம் கோயில் வளாகத்தில் 1008 அகல் விளக்கில் தீபமேற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னா் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடா்ந்து நான்கு முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் கோயில் செயல் அலுவலா் அசோக் குமாா், ஆய்வாளா் லெட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் கணேசன், உறுப்பினா்கள் வசந்தி, சரவணன், ராஜேந்திரன், ஆன்மிகப் பேரவை அமைப்பாளா் சீனிவாசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அம்மாபேட்டை அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

திருநள்ளாறு கோயிலில் காா்த்திகை தீப வழிபாடு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப வழிபாடு

கோயில்களில் திருக்காா்த்திகை வழிபாடு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
