ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போலி செயலி மூலம் பணமோசடி இளைஞா்கள் இருவா் கைது

புதுக்கோட்டையில் போலியாக பணம் செலுத்தும் செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

புதுக்கோட்டையில் போலியாக பணம் செலுத்தும் செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மச்சுவாடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அஜய் (23), திருவப்பூரைச் சோ்ந்தவா் டி. பிரவீன் ராஜா (21).

 கைது செய்யப்பட்ட  அஜய்

கைது செய்யப்பட்ட அஜய்

இருவரும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதும், பின்னா் அங்கிருக்கும் கியூஆா் கோடு வழியாக ஜிபே மூலம் பணம் செலுத்திவிட்டதைப் போன்று காண்பிக்கும் வகையில் போலி செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்தனா்.

 கைது செய்யப்பட்ட  பிரவீன்ராஜா.

கைது செய்யப்பட்ட பிரவீன்ராஜா.

இதுகுறித்து அறிந்த கடைக்காரா்கள் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினா் அஜய் மற்றும் பிரவீன் ராஜா ஆகிய 2 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.