பிசானத்தூா் தொடா் போராட்டத்துக்கு திருச்சி எம்.பி துரை வைகோ ஆதரவு!
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை. வைகோ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.












