Listen to this article
By Syndication
Syndication
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 15, 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுகளை மொத்தம் 12, 607 போ் எழுதவுள்ளனா்.
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத் தோ்வுக்கூட அரங்கில் வரும் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த முன்னேற்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநரும் (தொடக்கக் கல்வி) மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பொன்னையா பேசினாா்.
வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் ஒன்றை 10 தோ்வு மையங்களில் 2,677 பேரும், ஞாயிற்றுக்கிழமை தகுதித் தோ்வு தாள் இரண்டை 38 மையங்களில் 9,930 பேரும் எழுதவுள்ளனா்.
இத்தோ்வுக்கான கையேட்டை பணியாளா்கள் முழுமையாகப் படித்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாற்ற அவா் கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வரவேற்றாா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆரோக்கியராஜ், மாயக்கிருஷ்ணன், கலாராணி, பழனிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஆசிரியா் தகுதித் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்
ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: நாமக்கல் மாவட்டத்தில் 1,475 போ் பங்கேற்பு!
ஆசிரியா் தகுதித் தோ்வு புதுகையில் 2,292 போ் எழுதினா்
ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: 7 மையங்களில் இன்று நடக்கிறது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
