புதுகை மீனவா்கள் இன்று கடலுக்கு செல்லத் தடை
புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை (டிச.10) கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தடை
புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை (டிச.10) கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தடை
By Syndication
Syndication
புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை (டிச.10) கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது