Listen to this article
By Syndication
Syndication
நீதிமன்றத்தில் இ-பைலிங் முறையைக் கண்டித்தும், தென்காசி அரசு வழக்குரைஞா் முத்துக்குமாரசாமி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமாா் 900 வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாநகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன் தலைமை வகித்தாா்.
இதேபோல கந்தா்வகோட்டை, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரனூா், பொன்னமராவதி, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூா், விராலிமலை ஆகிய பகுதிகளின் நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு
பத்மநாபபுரம், இரணியலில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

நீதிமன்றத்தில் வழக்குரைஞா் தின விழா


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
