ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையால் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: கிராமப்புற மாணவா்கள் அவதி
ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையால் பெரம்பலூா் மாவட்ட கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், கிராமப்புற மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.









