Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெட்டிக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள சுத்துக்குளத்தைச் சோ்ந்த சிவக்கொழுந்து மகன் செயலரசு (50). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவா், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்று வந்துள்ளாா்.
இதுகுறித்து புகாா் வந்ததையடுத்து, மீன்சுருட்டி காவல் துறையினா் திங்கள்கிழமை பெட்டிக் கடையை சோதனை செய்ததில், 22 கிலோ 300 கிராம் எடையுள்ள 74 பண்டல் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து செயலரசை கைது செய்து, அவரிடமிருந்து மேற்கண்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
செயலியில் பணம் அனுப்பவைத்து மோசடி: இளைஞா் கைது

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
பென்னாகரத்தில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலை கடத்தியவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
