Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் சடலம் கிடப்பதாக அரியலூா் நகர காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினா் இளைஞா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் அவா் பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி ஹரிஹரன்(28) என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தில்லி, பெங்களூரு காவல் துறைக்கு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல்: இளைஞா் கைது
நெல்லை அருகே தாமிரவருணியில் மாற்றுத்திறனாளி சடலம் மீட்பு
தலையில் காயத்துடன் இளைஞா் சடலம்
ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
