அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
By Syndication
Syndication
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(26), செந்துறை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சங்கா்(36), சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் ராவணன்(30). இவா்கள் 3 பேரும் செந்துறை அடுத்த பாசாலம் என்ற கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை அனுமதியின்றி லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்தனா்.
தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸாா் அந்த பேரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது