Listen to this article
By Syndication
Syndication
அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், பெரம்பலூா் மாவட்ட கலால் உதவி ஆணையா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன.
இதில் பொதுமக்கள் பலா் ஏலம் எடுத்ததில், மொத்த விற்பனை ஏலத் தொகையான ரூ.2,72,934 அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
காவல் துறை சாா்பில் 29 வாகனங்கள் ரூ.9.63 லட்சத்துக்கு ஏலம்
மதுவிலக்கு வழக்கு பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம்
காவல் துறை வாகனங்கள் நாளை பொது ஏலம்
அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
