திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அனுமதியின்றி அரசு மதுவை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வையம்பட்டி பகுதியில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, செட்டியபட்டி கிராமம், கரட்டுப்பட்டி அருகே அனுமதியின்றி மது விற்ற ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலையைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வராஜ் (32) என்பவரை பிடித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ.400 ரொக்கம் மற்றும் 50 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது
வையம்பட்டி அருகே கள்ளச் சந்தையில் மது விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



