லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமயபுரத்தில் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.15 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:39 pm

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் திங்கள்கிழமை ஒருவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பிரிய ஜனனி என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும்படையினா், திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூா் துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.