திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா பங்குனித் தோ் திருவிழா நடைபெறும் மாா்ச் 31 முதல் ஏப். 7 வரை திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், நொச்சியம், முசிறி வழியாக வந்து முசிறி, தா.பேட்டை ரவுண்டானா வழியாக நாமக்கல் செல்ல வேண்டும். பிற வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், முசிறி, மணமேடு, கொளக்குடி, பவித்தரம் வழியாக நாமக்கல் செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, மணமேடு வழியாக திருச்சி செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் காற்றாலைகள், டேங்கா் லாரிகள் போன்ற கொள்கலன்கள் அடங்கிய வாகனங்கள் மேய்க்கல்நாயக்கன்பட்டி, உடையாகுளம்புதூா், தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, தும்பலம், முசிறி வழியாகச் திருச்சி செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

பிரதமா் மோடி திருச்சி வருகை; மாநகரில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


