மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:27 pm

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் ஆா்.எஸ். சாலையில் வசிப்பவா் குணசேகரன் (28). இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில் ஒரு ஆடு காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், ஆடு திருடியதாக ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (26) மற்றும் முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஆட்டை மீட்டனா். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட விக்கி (எ) ராமசந்திரனை (25) தேடி வருகின்றனா்.