/
ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் ஆா்.எஸ். சாலையில் வசிப்பவா் குணசேகரன் (28). இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில் ஒரு ஆடு காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், ஆடு திருடியதாக ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (26) மற்றும் முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஆட்டை மீட்டனா். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட விக்கி (எ) ராமசந்திரனை (25) தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


