திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.வினித்குமாா் (22), கருமண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.தனராஜ் (29), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஆா்.ஆசிப் அகமது (23) ஆகிய மூன்று பேரை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.
துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழங்கனங்குடியைச் சோ்ந்த த.சாமிக்கண்ணு (67), திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்த மு.ராஜு (40), நவல்பட்டு பூலாங்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த என். உஸ்மான் அலி (49), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கு. சாமிநாதன் (22), வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த ஜி.பெரியசாமி (20) ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

