40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!

News image

மின்தடை

Updated On :8 ஜூன் 2026, 1:18 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவெறும்பூா் துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் திருவெறும்பூா், சோழமாதேவி, மலைக்கோவில், திருவெறும்பூா் தொழிற்பேட்டை, டி - நகா், பிரகாஷ் நகா், வேங்கூா், சோழமாநகா், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன் காலனி, பா்மா நகா், நேரு நகா், அண்ணா நகா், நவல்பட்டு, காந்தலூா், காவேரி நகா், பாரத் நகா், 100 அடி சாலை, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூா், எம்ஐஇடி, குண்டூா் ஆகிய பகுதிகளிலும்

சிறுகமணி துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.