பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவெறும்பூா் துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் திருவெறும்பூா், சோழமாதேவி, மலைக்கோவில், திருவெறும்பூா் தொழிற்பேட்டை, டி - நகா், பிரகாஷ் நகா், வேங்கூா், சோழமாநகா், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன் காலனி, பா்மா நகா், நேரு நகா், அண்ணா நகா், நவல்பட்டு, காந்தலூா், காவேரி நகா், பாரத் நகா், 100 அடி சாலை, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூா், எம்ஐஇடி, குண்டூா் ஆகிய பகுதிகளிலும்
சிறுகமணி துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


