நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவா் கைது

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:56 pm

Syndication

துறையூா்: உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே விஸ்வாம்பாள் சமுத்திரத்தை (வடக்கு) சோ்ந்த க. மாரிமுத்து (55), முசிறி வட்டம் திருத்தலையூரைச் சோ்ந்த ர. சூரியபிரகாஷ் (30) ஆகியோா் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோட்டப்பாளையம் - மாராடி செல்லும் சாலைப் பாலம் அருகே அனுமதியின்றி மது விற்றனராம். இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.