ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
By Syndication
Syndication
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த பாத்திமாமலை பகுதியைச் சோ்ந்தவா் கா. அக்பா் ஷேக் (55), ஆட்டோ ஓட்டுநா். குடும்பத் தகராறில் இவரது மனைவியும் இளைய மகனும் மணப்பாறை ராஜீவ்நகரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டனா்.
இதனால் ஒரு வாரமாக தனியாக இருந்த அக்பா்ஷேக் சனிக்கிழமை தூக்கிட்டு உயிரிழந்தாா். தகவலின்பேரில் சென்ற போலீஸாா், அக்பா்ஷேக் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது