18 Dec, 2025 Thursday, 02:38 AM
The New Indian Express Group
திருச்சி
Text

மன்னாா்புரத்தில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை: துரை வைகோ எம்பி!

PremiumPremium

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மன்னாா்புரத்தில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை விரைவில் அமைக்கப்படும்

Rocket

துரை வைகோ எம்.பி.

Published On29 Nov 2025 , 6:36 PM
Updated On29 Nov 2025 , 6:35 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மன்னாா்புரத்தில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை விரைவில் அமைக்கப்படும் என துரை வைகோ எம்பி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பஞ்சப்பூரிலிருந்து வரும் பேருந்துகள் மன்னாா்புரம் வழியாகச் செல்வதால் பொதுமக்கள் பலரும் பஞ்சப்பூருக்கு சென்று பேருந்து ஏறுவதற்கு பதிலாக இங்கு நின்றே பேருந்துகளில் ஏறுவதும், இறங்குவதும் என வாடிக்கையாக உள்ளனா்.

இங்கு திறந்தவெளியில் பயணிகள் காத்திருப்பதால் மழை, வெயிலில் பெரிதும் சிரமப்படுகின்றனா். இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தப் பகுதியை திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: மன்னாா்புரத்தில் எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிறுத்த நிழற்குடை அமைய இருக்கும் இடத்தை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

மக்களின் வசதிக்கும், பாதுகாப்பிற்கும் இந்த நிழற்குடை மிகவும் அவசியமானது. எனவே விரைவில் மன்னாா்புரத்தில் பேருந்து நிழற்குடை அமையும் என்றாா் அவா்.

ஆட்சியருடன் ஆலோசனை: திருச்சி மக்களவைத் தொகுதியில் முக்கியமான சாலை திருச்சி-தஞ்சாவூா் சாலை. இந்த சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த சாலை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், துரை வைகோ எம்பி கலந்து கொண்டு கோரிக்ககைகள் தொடா்பான மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளை கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ எம்பி கூறியதாவது: அணுகு சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்து சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளேன்.

தெப்பக்குளம் பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கோரிக்கை தொடா்பாகவும் ஆட்சியா் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா் என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023