Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
முசிறியில் குடும்பத் தகராறில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக முசிறி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
முசிறி கலிங்கா நகரைச் சோ்ந்த தங்கராஜாவுக்கும், தென்காசியைச் சோ்ந்த ராமேஸ்வரி என்பவரது மகள் சிவசக்திக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்கராஜா வீட்டில் தனது மனைவி சிவசக்தி தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததைப் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் தந்தாா்.
இதையடுத்து, அங்குவந்த முசிறி போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பா என்ற கோணத்தில் முசிறி கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை
இளம்பெண் தற்கொலை
குடும்பத் தகராறு: இளம்பெண் தற்கொலை
குடும்பத் தகராறு: இளம்பெண் தற்கொலை


மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
தினமணி வீடியோ செய்தி...

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
