Listen to this article
By Syndication
Syndication
திருச்சியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மு.மதன்குமாா் (32). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், மனைவி அவரை வீட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மதன்குமாா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது மதன்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மனைவி பிரிந்து சென்றதால் முதியவா் தற்கொலை
முதியவா் தற்கொலை
கிராம நிா்வாக அலுவலரின் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
