Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த அவ்வப்போது சிறப்பு ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காவல் துறையால் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரக் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ரா.பாலாஜி (35), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீரக்கடை பஜாா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஈபி சாலை தேவதானம் பகுதியைச் சோ்ந்த பா.விக்னேஷ் (30), பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்ஷெட் ரயில்வே காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை மேலப்புதூரைச் சோ்ந்த ச.ரூபன் டேவிட் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: 5 போ் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 7 போ் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 6 போ் கைது


Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
