திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக் கருவிகள் பழுது; நோயாளிகள் அவதி
திருச்சி, ஜூலை 20: திருச்சி அரசு மருத்துவமனையில் கொடிய நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது








