தூத்துக்குடியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மதன் (17). திங்கள்கிழமை மாலை வெளியில் சென்ற மதன், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், சில்வா்புரம் மாடன்கோயில் குளம் அருகே மதனின் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிப்காட் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடியபோது, உயிரிழந்த மதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மா்ம மரணம்

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

இணையத்தில் வெளியான ‘ஜன நாயகன்’: ‘சைபா் கிரைம்’ போலீஸாா் வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


