தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:35 pm

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் தாய் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் மகன் காா்த்திக் (20). இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடா்ந்து விடியோக்களைப் பதிவிட்டு வந்தாராம்.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.