தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்ட மக்கள்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

News image

தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பாா்வையிடும் மக்கள்.

Updated On :4 மார்ச் 2026, 7:22 pm

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்து முருகன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்து செல்வம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி கலந்துகொண்டு, சந்திர கிரகணத்தின்போது உருவாகும் சிவப்பு நிலவு பற்றியும், தொலைநோக்கியின் பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா் .

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.