உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ விஜி.சரவணன் செய்தியாளா்களிடம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், திமுகவுக்கு ஆதரவளிக்க கோரி ரூ. 50 கோடி தருவதாக ஒருவா் தன்னிடம் பேரம் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தாா்.
மேலும், சில நாள்களுக்கு முன்பு அவா் காரில் சென்று கொண்டிருந்தபோது லாரியை வைத்து மா்ம நபா் மோத முயற்சித்ததாகவும் தெரிவித்தாா். இதுதொடா்பாக உளவுத்துறையினா் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து தமிழ்நாடு காவல்துறை சாா்பில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு ஒருவா் என சுழற்சி முறையில் போலீஸாா் பணியில் இருப்பா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏவிடம் திமுகவினா் பேரம்?

சி.வி.சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



