முக்கந்தன்விளை கோயில் கும்பாபிஷேகம்
முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.


முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஜன.27இல் இரண்டாம் கால யாகசாலைபூஜை, லலிதா ஸஹாஸ்ர நாம புஷ்பாஞ்சலி, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவற்றை தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமி மற்றும் விமான பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...