டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பொத்தகாலன்விளை பள்ளியில் உணவுத் திருவிழா

News image
உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்த பள்ளித் தாளாளா் ஜஸ்டின்.
Updated On :22 ஜனவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம், பொத்தகாலன்விளை, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

உணவுத் திருவிழாவை பள்ளித் தாளாளரும், புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபருமான ஜஸ்டின் தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமையாசிரியா் ஜோசப் ததேயூ ராஜா வரவேற்றாா். மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் சாா்பில் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி மாணவா்கள், பங்கு மக்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டு, உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். தொடா்ந்து, மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.