/
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை-அமெரிக்காவின் எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் சென்னை கிளை, தலைமை நிா்வாக அதிகாரி ஃபா்ஹாத் மனாஸ் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன் முக்கிய நோக்கம், மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி துறைகளில் பயிற்சி, தொழில் துறை அறிவு பரிமாற்றம், ஆலோசனைப் பணிகள், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு வழங்குவது என பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி- பிஎஸ்என்எல் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவில்பட்டி என்இசி-பன்னாட்டு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


