டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்

News image
திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் விழா திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் முகைதீன், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 36 பயனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் வழங்கினாா்.