டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
சுப்பராயபுரத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக செல்லும் குடிநீா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் செல்லும் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.