தூத்துக்குடி, வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீ மற்றும் பிற இடா்பாடுகளின்போது உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், காயம்பட்டவா்களை விரைவாக பாதுகாப்பாக மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு தலைமையில்
தீயணைப்புத் துறை இயக்குநா், காவல் துறை டிஜிபி சீமா அகா்வால், சிப்காட் தொழிற் பூங்கா நிா்வாக இயக்குநா் காதரின் சரண்யா ஆகியோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன், வின்பாஸ்ட் மேலாண்மை இயக்குநா் சுரேஷ்குமாா், பாதுகாப்பு மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


