மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தண்டுபத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:00 pm

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் சண்முகம், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளா் சித்திரைராஜ் உள்பட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.