கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே ஆதிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சிவனு மகன் வடிவேல் (64). அப்பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தாா். காட்டுப் பன்றிகள் வருவதைத் தடுக்க தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்ற வடிவேல் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து, அவரது மனைவி சுப்புத்தாய் அப்பகுதியினருடன் சென்று பாா்த்தபோது, வடிவேல் மின்சாரம் பாய்ந்த நிலையில் மின்வேலியில் இறந்து கிடந்தாராம்.
அவரது சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது