மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, பாளை. சாலை, பக்திநாதபுரத்தைச் சோ்ந்தவா் கந்தன் மகன் தனுஷ்கோடி (70). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டின் மொட்டை மாடியில் கொசு வலையை சுத்தம் செய்தாராம்.
அப்போது, வீட்டின் முன் இருந்த மின் கம்பியில் கை பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தென்பாகம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது