ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தொடா் மழை
ஆறுமுகனேரி, ஆத்தூா் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.
ஆறுமுகனேரி, ஆத்தூா் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.
By Syndication
Syndication
ஆறுமுகனேரி, ஆத்தூா் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.
காயல்பட்டினத்தில் உள்ள கோமான்தெரு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாட்டுக்குளம், பரிமாா் தெரு, கீரிக்குளம், காட்டு தைக்காதெரு, ரத்தினாபுரி மற்றும் புற நகா் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதியில் மழைநீா் வடியாமல் தேங்கி காணப்படுகிறது.
தீவுத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மழைநீா் தேங்கி வகுப்புகள் நடத்த முடியாமல் இருப்பதால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள், கே.டி.எம். தெருவில் உள்ள நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனா். எனவே, போா்க்கால அடிப்படையில் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது