Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பண்டாரபுரத்தில் ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டத்தின் கீழ் பண்டாரபுரம் குளம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவா் உதயம் எஸ். பாலசிங் தொடங்கி வைத்தாா். விவசாய சங்கத் துணைத் தலைவா் ராஜபாண்டி முன்னிலை வகித்தாா்.
ஆசிரியை சந்திரா, வேளாண் துறை அலுவலா் சரத்குமாா், உடற்கல்வி ஆசிரியா் ஜெனிஸ்கா், தொழிலதிபா் ஏசா, கணினி ஆசிரியா் ஜெப சித்ரா, காட்வின், எட்வின் சேவியா், ஜோஸ் சேவியா், எஸ்ரா, ஜுடித் சக்தி விக்னேஸ்வரன், ஜெபராஜ் ஆகியோா் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

பனை விதைப்பு, மரக்கன்றுகள் நடவு

பொத்தகாலன்விளையில் பனை விதைகள் விதைக்கும் பணி

பவானி - அந்தியூா் நெடுஞ்சாலையில் பனை விதைகள் விதைப்பு

முதலூா் பகுதியில் 2000 பனை விதைகள் விதைப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

