Listen to this article
By Syndication
Syndication
ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கணேசபுரம், வாா்டு 15இல் சுமாா் 120 ஆண்டுகளாக இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனராம்.
இவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களால் எங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது.
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளோம். குலத் தொழிலான பன்றி வளா்ப்பு, குறி சொல்லும் தொழிலில் இளம் தலைமுறையினா் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து, எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு

தமிழாக்குறிச்சி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு

வீடில்லா சிறுபான்மையினருக்கு இலவச மனைப் பட்டா


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
